சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து விருதுநகரில் தவெகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
அரசியல்

உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து விருதுநகரில் தவெகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

The News Outlook
🕒 4 ஆக., 2026, 07:21 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து விருதுநகரில் தவெகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து இழிவாகப் பேசியதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து விருதுநகரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் தேசபந்து மைதானம் எதிரே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, தவெக கிழக்கு மாவட்டச் செயலாளர் செல்வம் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் நாகஜோதி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் அக்கட்சியின் மகளிரணியினர் உட்பட திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, ஜோசப் விஜய் குறித்துப் பேசிய பேச்சுக்காக உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கோருவதுடன், தனது பேச்சை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, அவருக்கு எதிராகக் கண்டனக் கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...