அனைத்தும்புதியவைபிரபலம்
30 செய்திகள்
செய்திகள்விருதுநகர்: 35 கிலோ ரேஷன் அரிசி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
4 மணி முன்
செய்திகள்சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு: 11 பேர் கைது; பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்
11 மணி முன்
செய்திகள்சிவகாசி பட்டாசு விபத்து: தடைசெய்யப்பட்ட சல்பர் விநியோகம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை - விருதுநகர் எம்.எல்.ஏ உறுதி
11 மணி முன்
செய்திகள்விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நகர்ப் பகுதியில் இந்து முன்னணி சார்பில் இந்து சமய அறநிலையத்துறையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
22 மணி முன்
செய்திகள்விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பழைய இரும்பு கடை குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது
22 மணி முன்
செய்திகள்திருச்சுழி அருகே அனுமதியின்றி ஜல்லிக்கற்கள் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி பறிமுதல்: இருவர் மீது வழக்குப்பதிவு
ஜூலை 26
செய்திகள்வத்திராயிருப்பில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெட்ரோல் பங்க் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது.
ஜூலை 26
செய்திகள்சிவகாசி அருகே மற்றொரு பட்டாசு ஆலையில் தீ விபத்து: மின் கசிவால் பரவிய தீ
ஜூலை 26
செய்திகள்ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
ஜூலை 26
செய்திகள்சாத்தூர்: வைப்பாறு நதியை மீட்டெடுக்க விழிப்புணர்வு மாரத்தான் - 4,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
ஜூலை 26
செய்திகள்சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு; இருவர் ஆபத்தான நிலையில் அனுமதி
ஜூலை 26
செய்திகள்செய்தி எதிரொலி: வத்திராயிருப்பு அருகே புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு – அமைச்சர் நடவடிக்கை!
ஜூலை 25
செய்திகள்சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா: பக்தர்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு
ஜூலை 25
செய்திகள்சிறுமிக்கு மருத்துவ உதவி: தேமுதிகவிடம் மன்னிப்பு கோரிய விருதுநகர் எம்.எல்.ஏ எஸ்.பி.செல்வம்!
ஜூலை 25
செய்திகள்விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே அரசால் தடை செய்யப்பட்ட 457.6 கிலோ பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த நபர் கைது!
ஜூலை 25
செய்திகள்கொள்ளை வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை!
கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
ஜூலை 25
செய்திகள்விருதுநகர்: பராமரிப்பின்றி பாழாகும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மின்சாரக் குப்பை வண்டிகள் - பொதுமக்கள் வேதனை
ஜூலை 25
செய்திகள்சிவகாசியில் நடைபெறும் மாநில அளவிலான பேட்மிட்டன் போட்டியில் 600- க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்!
ஜூலை 25
செய்திகள்விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு பக்தர்கள் கூடும் அடிவாரப் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஊராட்சி நிர்வாகம் தாமதப்படுத்துவதாக பக்தர்கள் குற்றச்சாட்டு!
ஜூலை 25
செய்திகள்அரசு மானியம் கிடைக்கும் என போலி QR குறியீடு அனுப்பி ₹1.21 லட்சம் மோசடி – புதிய நூதன சைபர் ஏமாற்று வலை
ஜூலை 25
செய்திகள்"தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்" – இன்ஸ்டாகிராமில் நடிகை ஜோதிகா வலியுறுத்தல்
ஜூலை 25
செய்திகள்ராஜபாளையம் ரயில் நிலையம் அருகே போட்டோ ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீயில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து சேதமானது.
ஜூலை 24
செய்திகள்போதிய தண்ணீர் இல்லாததால் விருதுநகர் மாவட்டம் சதுரகிரி அடிவாரத்தை நோக்கி படையெடுக்கும் குரங்குகள்
ஜூலை 24
செய்திகள்நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் விருதுநகர் நகராட்சி முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
ஜூலை 24
செய்திகள்"6 வயது மகளின் உயிரைக் காக்க ரூ.10 லட்சம் தேவை": முதலமைச்சரிடம் கண்ணீருடன் உதவி கோரும் ஏழைத் தாய்!
ஜூலை 24
செய்திகள்விருதுநகர்: சோலார் திட்ட நில அளவீட்டிற்கு எதிர்ப்பு; தனியார் நிறுவன ஊழியர்களை விரட்டியடித்த கிராம மக்கள்
ஜூலை 24
செய்திகள்மேகதாது அணை விவகாரம்: கர்நாடகத்திற்கு செல்ல உள்ளார் முதல்வர் விஜய் – அமைச்சர் வினோத் தகவல்
ஜூலை 24
செய்திகள்அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஜூலை 24
செய்திகள்விருதுநகரில் ‘ஜனநாயகன்’ திரைப்பட காட்சியில்: விஜயபிரபாகரன் தோல்வி குறித்து வீடியோ ஒளிபரப்பு - திரையரங்கை முற்றுகையிட முயன்ற 50 க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கைது
ஜூலை 24
செய்திகள்சிவகாசி தொழிற்பேட்டை அருகே குப்பைகளுக்கு தீ வைப்பதாக புகார்: புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!
ஜூலை 24
