சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/வெறிநாய்கள் கடித்ததில் 15 ஆடுகள் பலி: வத்திராயிருப்பு அருகே பரபரப்பு!
செய்திகள்

வெறிநாய்கள் கடித்ததில் 15 ஆடுகள் பலி: வத்திராயிருப்பு அருகே பரபரப்பு!

The News Outlook
🕒 10 ஆக., 2026, 05:08 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வெறிநாய்கள் கடித்ததில் 15 ஆடுகள் பலி: வத்திராயிருப்பு அருகே பரபரப்பு!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே ராமச்சந்திராபுரம் பகுதியில் மகாலிங்கம் என்பவர் தொழுவம் அமைத்து 35க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார் .இந்த நிலையில் இன்று அதிகாலை அவரது ஆட்டு தொழுவத்திற்கு புகுந்த 3 வெறிநாய்கள் ஆட்டை கடித்து குதறியதில் 15 ஆடுகள் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும் 10 ஆடுகள் வரை காயம் அடைந்துள்ளது.ஆசை அசையாய் வளர்த்த ஆடுகள் உயிரிழந்ததை பார்த்து வேதனை அடைந்த மகாலிங்கம் 3 லட்சம் மதிப்புள்ள ஆடுகள் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔