சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/ஆன்மீகம்/நெல்லையில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஆடி முளைக்கொட்டு திருவிழா: 1008 லட்டு அர்ச்சனை!
ஆன்மீகம்

நெல்லையில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஆடி முளைக்கொட்டு திருவிழா: 1008 லட்டு அர்ச்சனை!

🕒 16 ஆக., 2026, 04:42 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நெல்லையில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஆடி முளைக்கொட்டு திருவிழா: 1008 லட்டு அர்ச்சனை!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருநெல்வேலி மாநகரம் கொக்கிரகுளம் தாமிரou ii yiபரணி நதிக்கரையில் 150 வருடங்கள் பழமைவாய்நத ஸ்ரீமுத்தாரம்மன் சமேத குருசாமி திருக்கோவிலில் அமைந்துள்ளது. இத் திருக்கோயிலில் அம்பாளுக்கு ஆடி முளைப்பாரி திருவிழா கடந்த 7ம் தேதி தொடங்கிது.

10 தினங்கள் நடைபெறும் திருவிழா திருவிழா நடைபெறும் நாட்களில் இரவு நேரத்தில் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும் முளைப்பாரி கும்மியும் நடைபெற்றது. ஆடி ஞாயிற்றுக்கிழமையும் அஸ்தநட்சத்திரமான இன்று அம்பாளுக்கு 1008 லட்டு அர்ச்சனை கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகின்றது. இதற்காக அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மாலையில் நூற்றுக்கணக்கான மக்கள் முளைப்பாரி தலையில் சுமந்து கோவிலுக்கு வர ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவில் விநாயகா் சுவாமி அம்பாளுக்கு 1008 லட்டுகள் கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டடது.

நிறைவாக விநாயகா் சுவாமிஅம்மன் மற்றும் உற்சவாருக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. இரவில் அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகின்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனz

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔