சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/மேகதாது அணை திட்டத்திற்குத் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது! - விருதுநகரில் இந்திய ஜனநாயக கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

மேகதாது அணை திட்டத்திற்குத் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது! - விருதுநகரில் இந்திய ஜனநாயக கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

The News Outlook
🕒 21 ஜூலை, 2026, 12:03 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மேகதாது அணை திட்டத்திற்குத் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது! - விருதுநகரில் இந்திய ஜனநாயக கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்குத் தமிழக அரசு எக்காரணம் கொண்டும் அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, விருதுநகரில் இந்திய ஜனநாயக கட்சி (IJK) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் அன்னை ஏ. இருதயராஜ் தலைமை தாங்கினார். தமிழகத்தின் பாரம்பரிய நீர் உரிமையைப் பாதுகாக்கவும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டத் துடிக்கும் கர்நாடக அரசின் முயற்சியைத் தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பதோடு, அதற்கு எவ்வித அனுமதியும் வழங்கிடக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...