வேலூர் அரியூரில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம், ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா வருகை தந்தார்.அங்கு ஸ்ரீலட்சுமி நாராயணியை தரிசனம் செய்த அவர், பின்னர் சக்தி அம்மாவை சந்தித்து ஆசி பெற்றார்.
இதையடுத்து, ஸ்ரீபுரம் பொற்கோயில் வளாகத்தில் சக்தி அம்மாவுடன் டெல்லி முதல்வர் ரேகா குப்தா புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

