சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/குடிநீர் விநியோகம் இரண்டு நாட்கள் நிறுத்தம் – திருச்சி மாநகராட்சி அறிவிப்பு
செய்திகள்

குடிநீர் விநியோகம் இரண்டு நாட்கள் நிறுத்தம் – திருச்சி மாநகராட்சி அறிவிப்பு

The News Outlook
🕒 4 ஜூலை, 2026, 02:24 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
குடிநீர் விநியோகம் இரண்டு நாட்கள் நிறுத்தம் – திருச்சி மாநகராட்சி அறிவிப்பு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை குடிநீர் ஏற்று நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் காரணமாக, ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் காவிரி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனால், மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் இரண்டு நாட்கள் குடிநீர் வழங்கப்படாது. ஜூலை 8 முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கும் என்றும், பொதுமக்கள் தேவையான குடிநீரை முன்கூட்டியே சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...