சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/டாஸ்மாக் மோசடியில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்
செய்திகள்

டாஸ்மாக் மோசடியில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்

The News Outlook
🕒 2 ஆக., 2026, 05:16 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
டாஸ்மாக் மோசடியில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகரில் டாஸ்மாக் மது பாட்டில்களை ஏற்றி செல்வதற்கான லாரி ஒப்பந்தம் பெற்று தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் கார்த்திகேயன் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரை நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர் இந்நிலையில் கட்சியின் ஒழுங்கு விதிகளுக்கு முரணாக நடந்து கொண்டதாக கார்த்திகேயன் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் சின்னப்பர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...