சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 3 வயது பெண் குழந்தை அடித்து கொலை
செய்திகள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 3 வயது பெண் குழந்தை அடித்து கொலை

The News Outlook
🕒 2 ஆக., 2026, 04:05 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 3 வயது பெண் குழந்தை அடித்து கொலை

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னகொல்லப்பட்டியை சேர்ந்த துரைப்பாண்டி- சுவாதி தம்பதியின் 3 வயது பெண் குழந்தை விஷ்ணுப்ரியாவை அடித்து கொலை செய்த பட்டாசு தொழிலாளி விக்னேஷ்வரன் 27 கைது சுவாதி தனது கணவர் துரைப்பாண்டியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கடந்த ஒரு மாதமாக திருத்தங்கல் பெரியார் நகரை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் தனது முதல் கணவருக்கு பிறந்த 3 வயது குழந்தையை 2வது கணவர் விக்னேஷ்வரன் மது போதையில் தலைமுடியை பிடுங்கியும் முகத்தில் கொடூரமாக தாக்கி கொலை செய்தது தெரிய வந்துள்ளது

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...