சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/சுதந்திர தின விழா: ரூ.1.39 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
செய்திகள்

சுதந்திர தின விழா: ரூ.1.39 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

🕒 15 ஆக., 2026, 11:06 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சுதந்திர தின விழா: ரூ.1.39 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

AI Highlights

  • வேலூர் கோட்டை மற்றும் நேதாஜி விளையாட்டரங்கில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடந்தது. ஆட்சியர் லீலா அலெக்ஸ் தேசியக்கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்கினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வேலூர் மாவட்டத்தில் 80வது சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ், வேலூர் கோட்டையில் உள்ள கொடிமரத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நேதாஜி விளையாட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சுதந்திர தின நிகழ்ச்சியில் ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி, காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அணிவகுப்புகளின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

விழாவில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கவுரவிக்கப்பட்டதுடன், அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும், மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் ரூ.1.39 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பல்வேறு பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔