சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/ரயில் நிலையத்தில் புகையிலை, பான் மசாலா பறிமுதல்! ரூ.25,000 அபராதம்!
செய்திகள்

ரயில் நிலையத்தில் புகையிலை, பான் மசாலா பறிமுதல்! ரூ.25,000 அபராதம்!

The News Outlook
🕒 12 ஆக., 2026, 06:49 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ரயில் நிலையத்தில் புகையிலை, பான் மசாலா பறிமுதல்! ரூ.25,000 அபராதம்!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் ரயில் நிலையம் காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்களை ரயிலில் கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சாகர் (42) என்பவரிடமிருந்து 1.700 கிலோ எடையுள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கொண்டுவரப்பட்ட இந்தப் பொருட்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சாகரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔