No content available.
செய்திகள்
*விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள நெசவாளர்களுக்கு ஊடை, அச்சு, நூலின் அளவு உள்ளிட்ட அனைத்து ரகத்தையும் மாற்றி புதிய சேலை ரகம் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனை கண்டித்து பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் முன் முற்றுகையிட்டு நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.*
The News Outlook
🕒 8 ஜூலை, 2026, 09:49 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
